sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தண்ணீர் தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு

/

தண்ணீர் தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு

தண்ணீர் தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு

தண்ணீர் தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு


ADDED : மார் 23, 2024 06:44 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா: சித்ரதுர்கா, ஹிரியூரின், பரமகிரி கிராமத்தினர் நேற்று குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

எங்கள் கிராமத்தில் ஏரி வற்றி விட்டது. சுற்றுப்புற விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. விவசாயிகளால், தங்களின் தோட்டத்தை காப்பாற்ற முடியவில்லை.

வாணிவிலாஸ்புரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரமகிரி, பளகட்டா, தளவாரட்டி, அகளேரஹட்டி, கக்கைய்யன ஹட்டி, குன்டப்பனஹட்டி கிராமங்களில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எங்கள் கிராமத்தில் இருந்து, மூன்று, நான்கு கி.மீ., துாரம் உள்ள வாணி விலாஸ் அணையில் இருந்து, தண்ணீர் கொண்டு வர வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால், லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us