sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

எஸ்.பி.ஐ., சென்னை மண்டலத்துக்கு புதிய தலைமை பொது மேலாளர்

/

எஸ்.பி.ஐ., சென்னை மண்டலத்துக்கு புதிய தலைமை பொது மேலாளர்

எஸ்.பி.ஐ., சென்னை மண்டலத்துக்கு புதிய தலைமை பொது மேலாளர்

எஸ்.பி.ஐ., சென்னை மண்டலத்துக்கு புதிய தலைமை பொது மேலாளர்


ADDED : ஜூலை 28, 2025 10:58 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :நாட்டின் மிகப் பெரிய வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், சென்னை மண்டல தலைமை பொது மேலாளராக விவேகானந்த் சவுபே பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியின் 1,282 எஸ்.பி.ஐ., கிளைகள் மற்றும் 4.80 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை சென்னை மண்டலம் கவனித்து வருகிறது. அதன் தலைமை பொது மேலாளராகியுள்ள சவுபே, வங்கித் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வங்கியின் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்தவர். பிரிட்டனில் என்.ஆர்.ஐ., சில்லரை வணிக பிரிவுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

வங்கித் தலைவரின் சிறப்பு செயலராகவும், நிர்வாக செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

வணிகவியல் பட்டதாரியான விவேகானந்த் சவுபே, முதலீடு, கிளை நிர்வாகம், சிறுதொழில் கடன் உள்ளிட்டவற்றில் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us