/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
82 முறை மூடப்படும் ரயில்வே கேட் - இது சாதனை அல்ல, மக்களின் வேதனை!
/
82 முறை மூடப்படும் ரயில்வே கேட் - இது சாதனை அல்ல, மக்களின் வேதனை!
82 முறை மூடப்படும் ரயில்வே கேட் - இது சாதனை அல்ல மக்களின் வேதனை!
கோவை சூர்யா நகரில் சாலையை ரயில் தண்டவாளம் குறிக்கிறது. அந்த வழியாக ரயில் செல்லும் போது கேட் மூடப்படுகிறது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கேட் திறந்து மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த இடத்தில் மேம்பாலம் வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும்
அங்கிருக்கும் மக்கள் சிறிதும் சுரணை உடன் இருப்பதாக தெரியவில்லை. நம்முடைய நேரத்தை தினமும் வீணாக்கும் இந்த ரயில் கேட்டுக்கு எப்போதோ முடிவு காணப்பட்டிருக்கவேண்டும் . தினமும் ரயில் பாதையில் 1 மணி நேரம் மறியல் செய்தால் உடனே பாலம் வந்திருக்கக்கூடும்.
Rate this
அங்கிருக்கும் மக்கள் சிறிதும் சுரணை உடன் இருப்பதாக தெரியவில்லை. நம்முடைய நேரத்தை தினமும் வீணாக்கும் இந்த ரயில் கேட்டுக்கு எப்போதோ முடிவு காணப்பட்டிருக்கவேண்டும் . தினமும் ரயில் பாதையில் 1 மணி நேரம் மறியல் செய்தால் உடனே பாலம் வந்திருக்கக்கூடும்.
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
82 முறை மூடப்படும் ரயில்வே கேட் - இது சாதனை அல்ல மக்களின் வேதனை!
கோவை சூர்யா நகரில் சாலையை ரயில் தண்டவாளம் குறிக்கிறது. அந்த வழியாக ரயில் செல்லும் போது கேட் மூடப்படுகிறது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கேட் திறந்து மூடப்படுவதால்
பிப் 11, 2026
கோயம்புத்தூர்
அங்கிருக்கும் மக்கள் சிறிதும் சுரணை உடன் இருப்பதாக தெரியவில்லை. நம்முடைய நேரத்தை தினமும் வீணாக்கும் இந்த ரயில் கேட்டுக்கு எப்போதோ முடிவு காணப்பட்டிருக்கவேண்டும் . தினமும் ரயில் பாதையில் 1 மணி நேரம் மறியல் செய்தால் உடனே பாலம் வந்திருக்கக்கூடும்.
Rate this
அங்கிருக்கும் மக்கள் சிறிதும் சுரணை உடன் இருப்பதாக தெரியவில்லை. நம்முடைய நேரத்தை தினமும் வீணாக்கும் இந்த ரயில் கேட்டுக்கு எப்போதோ முடிவு காணப்பட்டிருக்கவேண்டும் . தினமும் ரயில் பாதையில் 1 மணி நேரம் மறியல் செய்தால் உடனே பாலம் வந்திருக்கக்கூடும்.
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















