
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
பொருள்: காமாலை நோயுள்ளவருக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல, சந்தேக புத்தி உள்ளவர்களுக்கு நல்லவர்களும் தீயவர்களாகவே தெரிவர்.

காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
பொருள்: காமாலை நோயுள்ளவருக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல, சந்தேக புத்தி உள்ளவர்களுக்கு நல்லவர்களும் தீயவர்களாகவே தெரிவர்.