திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/
பழமொழி
All
டவுட் தனபாலு
பக்கவாத்தியம்
புகார் பெட்டி
செய்தி எதிரொலி
இது உங்கள் இடம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அறிவியல் ஆயிரம்
சொல்கிறார்கள்
இதப்படிங்க முதல்ல
அக்கம் பக்கம்
இதே நாளில் அன்று
தகவல் சுரங்கம்
முந்தய பழமொழி
மணிமொழி
எவரிடமும் நாம் ஆத்மார்த்தமாக பழக வேண்டும்; எதையும் எதிர்பார்த்து அன்று! லேனா தமிழ்வாணன் மணிமேகலை பதிப்பகம்.
10 hour(s) ago
பழமொழி : கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
07-Sep-2025
பழமொழி: கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்!
06-Sep-2025
Advertisement
பழமொழி: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. பொருள்: ஒரு பொருள் அல்லது சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தும், அதை பயன்படுத்த
05-Sep-2025
பழமொழி : கேட்டதெல்லாம் நம்பாதே; நம்பியதெல்லாம் சொல்லாதே.
கேட்டதெல்லாம் நம்பாதே; நம்பியதெல்லாம் சொல்லாதே. பொருள்: கேட்பதையெல்லாம் உண்மை என்று நம்பி, அடுத்தவரிடம் உடனே
04-Sep-2025
பழமொழி : கெடுமதி கண்ணுக்கு தோன்றாது!
கெடுமதி கண்ணுக்கு தோன்றாது! பொருள்: ஒருவர் ஒரு தீமையை செய்யும்போது, அதன் விளைவுகள் உடனடியாக தெரியாது;
03-Sep-2025
பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். பொருள்: குரு கற்று தந்ததை மறந்தவர், வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது!
02-Sep-2025
உறவென்றாலும், நட்பென்றாலும் நிதியுதவி கேட்கக்கூடாது. அது, நம் மதிப்பை குறைக்கும் செயலாகும். லேனா தமிழ்வாணன்
01-Sep-2025
பழமொழி: கீர்த்தியால் பசி தீருமா?
கீர்த்தியால் பசி தீருமா? பொருள்: கீர்த்தி என்ற புகழ் மட்டுமே பசியை தீர்க்காது; அதற்கு கடின உழைப்பு தேவை!
31-Aug-2025
பழமொழி : கிட்டாதாயின் வெட்டென மற.
கிட்டாதாயின் வெட்டென மற. பொருள்: நாம் விரும்புவது கிடைக்காதபோது அதை பற்றி கவலைப்பட்டு மன அமைதியை இழக்காமல்,
30-Aug-2025
பழமொழி : கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை!
கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை! பொருள்: கார்த்திகை மாதம் முடிந்ததும்
29-Aug-2025
பழமொழி : கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும். பொருள்: கடும் காற்று மழையை கொண்டு வரும்; கண்மூடித்தனமான
28-Aug-2025
பழமொழி : அவ்வை சொல்லுக்கு அச்சம் இல்லை!
அவ்வை சொல்லுக்கு அச்சம் இல்லை! பொருள்: அனுபவம் மிக்க அவ்வையார் பொன்மொழிகளுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல்,
27-Aug-2025
பழமொழி : ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை!
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை! பொருள்: சிக்கலான காலகட்டத்தில் நமக்கு உதவியவர்களை, உயிருள்ள வரை
26-Aug-2025
மற்றவர்களிடம் அனுமதி கேட்பது என்பது, உரிமையை இழப்பது அன்று. அது, உரிமையை உறுதி செய்து கொள்வது! லேனா தமிழ்வாணன்
25-Aug-2025