ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/
பழமொழி
All
தினமலர் பவள விழா
டவுட் தனபாலு
பக்கவாத்தியம்
புகார் பெட்டி
செய்தி எதிரொலி
இது உங்கள் இடம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அறிவியல் ஆயிரம்
சொல்கிறார்கள்
இதப்படிங்க முதல்ல
அக்கம் பக்கம்
இதே நாளில் அன்று
தகவல் சுரங்கம்
முந்தைய பழமொழி
பழமொழி: வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் பொருள்: வாய் சாமர்த்தியம் இருப்பவர்கள், எப்படியும் பிழைத்து கொள்வர்.
22 hour(s) ago
பழமொழி: வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்
09-Jan-2026
பழமொழி: எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
08-Jan-2026
Advertisement
பழமொழி: முதல் கோணல் முற்றும் கோணல்
முதல் கோணல் முற்றும் கோணல். பொருள்: ஆரம்பத்தில் நடக்கும் சிறிய தவறு, பின்னர் வரும் அனைத்து செயல்களையும்
07-Jan-2026
பழமொழி
மாரி யல்லாது காரியம் இல்லை பொருள்: 'மாரி' என்பது மழையை குறிக்கும். மழை இல்லாவிட்டால் விவசாயம், உணவு உற்பத்தி
06-Jan-2026
மணிமொழி
செய்கிற தொழிலில், வேலையில் குறை காண்பவர்கள், முன்னுக்கு வர முடியாது. லேனா தமிழ்வாணன் மணிமேகலை பதிப்பகம்
05-Jan-2026
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய முழு முயற்சியுடன்
04-Jan-2026
குணம் குப்பையிலே, பணம் பந்தியிலே! பொருள்: பணம் படைத்தவர்கள், நல்ல பண்புடனும், குணத்துடனும் இல்லை எனில்,
03-Jan-2026
ஏழை பேச்சு அம்பலம் ஏறாது! பொருள்: ஏழ்மையான நிலையில் உள்ள ஒருவரது கருத்துகளுக்கு, சமூகத்தில் உரிய மதிப்பும்,
02-Jan-2026
அகல உழுவதை விட ஆழ உழு. பொருள்: நிலத்தை ஆழமாக உழுது, பயிரிட்டால் தான் பயிர்கள் செழித்து வளரும்; அதுபோல எந்த ஒரு
01-Jan-2026
பழமொழி: போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன். பொருள்: கடந்த கால இழப்புகளை நினைத்து வருந்தினால், எதிர்காலத்தையும் இழக்க
31-Dec-2025
உற்சாக குறைவு என்பது ஒரு பயங்கர எதிரி; முதல் வேலையாய் இந்த எதிரியை விரட்டுவோம். லேனா தமிழ்வாணன் மணிமேகலை
29-Dec-2025
பழமொழி: எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
எலி வளையானாலும் தனி வளை வேண்டும். பொருள்: எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும், அது சொந்தமாக இருப்பதே சுகம்.
28-Dec-2025
பழமொழி: நாக்கிலே இருக்கிறது நன்மையும், தீமையும்
நாக்கிலே இருக்கிறது நன்மையும், தீமையும். பொருள்: நம் நாக்கில் இருந்து வரும் சொற்கள் நன்மைக்கும்
27-Dec-2025
பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது
சாது மிரண்டால் காடு கொள்ளாது. பொருள்: சாதுவாக இருப்பவர்கள், சண்டைக்கே போக மாட்டார்கள். அவர்களின் பொறுமையை மிக
26-Dec-2025