/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
/
பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
பொருள்: குரு கற்று தந்ததை மறந்தவர், வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது!