sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 கரும்பு, வாழையுடன் கிளம்பிய பெண்கள்!

/

 கரும்பு, வாழையுடன் கிளம்பிய பெண்கள்!

 கரும்பு, வாழையுடன் கிளம்பிய பெண்கள்!

 கரும்பு, வாழையுடன் கிளம்பிய பெண்கள்!

2


PUBLISHED ON : ஜன 27, 2026 01:36 AM

Google News

PUBLISHED ON : ஜன 27, 2026 01:36 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், அ.தி.மு.க., பிரசாரக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. மேடைக்கு செல்லும் நுழைவாயிலில், 1,000 கரும்புகள், 200 வாழைத்தார்கள் கட்டி கட்சியினர் அலங்காரம் செய்திருந்தனர்.

கூட்டத்துக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வேனில் வந்தார். 100க்கும் மேற்பட்ட பெண்கள், பழனிசாமி வேன் மீது, மலர்கள் துாவி வரவேற்றனர்.

அவர் மேடைக்கு சென்றதும், அங்கிருந்த பெண்கள், அலங்காரமாக கட்டியிருந்த கரும்புகளை பிரித்து எடுத்தனர். அங்கிருந்த போலீசார் தடுத்து, 'கூட்டம் முடிந்த பின் எடுத்து செல்லுங்கள்' என அறிவுறுத்தினர். ஆனால், போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்கள், கரும்புகளை துாக்கிக் கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினர்.

இதை பார்த்த ஆண் தொண்டர் ஒருவர், 'பழனிசாமி பேச்சை கேட்க யாரும் வரலை போலிருக்கு...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.






      Dinamalar
      Follow us