sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

நறுமணம் வீசுதே...

/

நறுமணம் வீசுதே...

நறுமணம் வீசுதே...

நறுமணம் வீசுதே...


ADDED : ஆக 14, 2025 01:17 PM

Google News

ADDED : ஆக 14, 2025 01:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

றைவன் தன் ஆன்மாவை அமானிதமாக (ஒப்படைத்த பொருள்) மனிதனுக்கு கொடுத்திருக்கிறான். இந்த ஆன்மாவை பாதுகாத்து திரும்ப அவனிடமே ஒப்படைப்பது மனிதனின் கடமை. கெட்டவன் ஒருவன் இறந்தால் மரணத்திற்கு பின் அவனது உயிரை எடுத்துச் செல்லும் போது வானவர்கள், 'துர்நாற்றம் வீசுகிறதே. இந்த ஆன்மாவிற்கு இங்கு இடமில்லை. அதை பூமியிலேயே விட்டு வாருங்கள்' எனத் தெரிவிப்பர். இதற்கு காரணம் ஆன்மாவை அசுத்தப்படுத்தி விட்டான் அந்த மனிதன்.

இதுவே நல்ல ஆன்மா வானத்தை நெருங்கும் போது வானவர்கள், 'எங்கிருந்து நறுமணம் கமழ்கிறது' என வரவேற்பு கொடுப்பர். மரணத்திற்கு பின்னால் இந்த நிலையை அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். எனவே நற்செயல்களை செய்து ஆன்மாவை நறுமணம் வீசச் செய்வது அவசியம்.






      Dinamalar
      Follow us