
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உழைக்கும் கைகளே உயர்ந்த கைகளாகும்.
* உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம்.
* தனக்குத்தானே தீங்கிழைப்பதோ, பிறருக்கு தீங்கு செய்வதோ கூடாது.
* பிறரின் பொருள்களைத் தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள்.
* பொருளீட்டுவதற்கு உங்களுக்கு இடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கெடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும்.
* நெருங்கிய உறவினராக இருந்தாலும் நீதியின் பக்கமே நில்லுங்கள்.
* இறைவனோடு யாரையும் இணை வைக்காதீர்கள்.
* பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
* தவறான செயல்களின் அருகே செல்லாதீர்கள்.
*அநாதைகளின் செல்வத்தை பயன்படுத்தாதீர்கள்.
* விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து தர்மம் செய்தால், இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது.
-பொன்மொழிகள்