
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதன் இறக்கும்போது அவனது செயல்கள் முடிந்து விடும். ஆனால் மூன்றைத் தவிர.
* எல்லோருக்கும் தொடர்ந்து பயன் தரும் செயலை செய்வது.
* பிறருக்கு கல்வியை கொடுத்துவிட்டுச் செல்வது.
* நல்ல குணமுள்ள குழந்தைகளை உருவாக்குவது.
இச்செயல்களுக்கு மட்டுமே ஒருவர் இறந்த பின்னரும், அவருக்கு நற்கூலி கிடைக்கும்.