நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னுடைய செயல்களை குறித்து சுயமதிப்பீடு செய்பவரே அறிவாளி.
* மனதில் யாரைப் பற்றியும் தவறாக எண்ணாதீர்கள்.
* ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது. அதில் எது உங்களுக்குப் பயன்தருமோ அதை பின்பற்றுங்கள்.
* ஒருபோதும் நம்பிக்கையை கைவிட வேண்டாம்.
* மன்னிப்பு கேட்கும்படியான பேச்சு வேண்டாமே.
-பொன்மொழிகள்