நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தான தர்மம் செய்தால் செல்வம் குறையாது.
* தெரிந்த விஷயங்களை பிறருக்கு சொல்லுங்கள். இல்லையெனில் மறுமை நாளில் நெருப்புக் கடிவாளம் உங்களுக்கு இடப்படும்.
* பிறர் பொருட்களின் மீது ஆசைப்படாதீர்கள்.
* எண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்.
* பொய் பேசுபவர்கள் நோன்பிருப்பது தேவையற்ற ஒன்றாகும்.
* உள்ளத்தை உறுத்தும் செயலை விட்டுவிடுங்கள்.
-பொன்மொழிகள்