நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல வாழ்க்கை அமையவும் நோய்களில் இருந்து விடுதலை பெறவும் தர்மம் செய்யுங்கள்.
* வாழும்போது கஞ்சனாக இருந்துவிட்டு மரண வேளையில் கொடை வள்ளலாக மாறும் மனிதன் மீது இறைவன் கோபப்படுகிறான்.
* அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுங்கள்.
* கருணை கொண்டவன் இருக்கும் இடம் சொர்க்கம். கஞ்சத்தனம் கொண்டவன் இருக்கும் இடம் நரகம்.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை மூன்றும் நம்மை கொல்லும்.