sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

சொர்க்கமா... நரகமா...

/

சொர்க்கமா... நரகமா...

சொர்க்கமா... நரகமா...

சொர்க்கமா... நரகமா...


ADDED : ஆக 01, 2025 07:59 AM

Google News

ADDED : ஆக 01, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலருக்கு வருமானம் குறைவாக இருக்கும். ஆனால் அதை மறைத்து வசதியானவர் போல காட்டிக் கொள்வர். மற்றவரிடம் தற்புகழ்ச்சியாகப் பேசுவர். இதனால் பரமபிதாவின் அன்பு கிடைக்காமல் இவர்கள் நரகத்தை அடைவர் என்கிறது பைபிள்.

ஒரு சமயம் சொற்பொழிவு ஆற்றிய ஆண்டவர், 'மக்களுக்கு துன்பம் இழைக்கும் மன்னர், ஏழைகளுக்கு உதவாதவன், பெற்றோரை புறக்கணித்தவன், புறம் பேசுபவன், குடிகாரன், தற்பெருமை பேசுபவன்' ஆகியோர் நீதி விசாரணையின்றி நரகத்தில் தள்ளப்படுவர் என்றார்.

'ஏழையாக பிறந்தாலும் தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்கிறேன்' எனச் சொல்பவன் சொர்க்கத்தை அடைவான்' என்றார் ஆண்டவர்.






      Dinamalar
      Follow us