நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இளமையில் வைராக்கியமாக எதைக் கற்றுக் கொண்டாலும் அது முதுமையில் நல்ல துணையாகும்.
* சிற்றின்பத்தில் நீச்சலடிப்பவர்கள் பேரின்ப வாசலில் நுழைவதில்லை.
* பாவச்செயல் என தெரிந்தும் அதைச் செய்யாதீர்.
* பாராட்டுவதும், குற்றம் காண்பதும் எளிது தான். எதைச் செய்ய வேண்டும் என்பதை நீயே தீர்மானி.
* கனிதரும் மரங்களை நடுவீர்களாக.