sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூர் அரசின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்

/

சிங்கப்பூர் அரசின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்

சிங்கப்பூர் அரசின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்

சிங்கப்பூர் அரசின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்


ஆக 30, 2025

Google News

ஆக 30, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர் : சிங்கப்பூர் அரசின் கல்வித்துறை அமைச்சகத்தில் பயிற்சி ஆசிரியராக இப்ராஹிம் அஷ்ரப் அலி பணிபுரிந்து வருகிறார்.இவர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.இவர் சிறப்பான முறையில் பணிபுரிந்து வருவதற்காக அந்த அரசின் சிறந்த பயிற்சி ஆசிரியர்என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.விருது பெற்ற அவருக்கு சிங்கப்பூர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்சங்க தலைவர் முனைவர் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
--- நமது செய்தியாளர் காஹிலா.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us