sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

கத்தாரில் பாதிக்கப்பட்ட இரண்டு இந்திய பெண்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

/

கத்தாரில் பாதிக்கப்பட்ட இரண்டு இந்திய பெண்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

கத்தாரில் பாதிக்கப்பட்ட இரண்டு இந்திய பெண்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

கத்தாரில் பாதிக்கப்பட்ட இரண்டு இந்திய பெண்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு


ஆக 01, 2025

Google News

ஆக 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகருக்கு இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்கள் வேலைக்காக சென்றனர். அவர்கள் சென்ற இடத்தில் முறையான வேலை கிடைக்காத நிலையில் ஏஜெண்ட் ஒருவரால் ஏமாற்றப்பட்டனர். தங்குமிடம், உணவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.


இதனையடுத்து இந்திய தூதரகத்தின் உதவியை நாடினர். தூதரகத்தின் முயற்சியால் அவர்கள் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us