sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

/

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு


ஜூலை 25, 2025

Google News

ஜூலை 25, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: துபாய் வருகை புரிந்த ஈமான் அமைப்பின் முன்னாள் ஆடிட்டரும், தமிழ்நாடு பண்பாட்டுக்கழகத்தின் நிறுவன புரவலருமான திருவிடச்சேரி எஸ். எம். ஃபாரூக்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் ஊடகவியாளர் முதுவை ஹிதாயத், சமூக ஆர்வலர் முஹம்மது ராஷிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சி சையது எழுதிய 'நிலாக்காலப் பூக்கள்' என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர் அமீரகத்தில் 40 ஆண்டுகாலம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us