/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனானில் இந்திய நடன மற்றும் இசை நிகழ்ச்சி
/
லெபனானில் இந்திய நடன மற்றும் இசை நிகழ்ச்சி
ஜூலை 29, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் நடன மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
அவர் தனது உரையில் இந்த நிகழ்ச்சியானது இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது என்றார்.
இந்திய தூதரக அதிகாரிகள், லெபனான் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement