sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற அமீரக ஊடவியலாளர்

/

அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற அமீரக ஊடவியலாளர்

அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற அமீரக ஊடவியலாளர்

அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற அமீரக ஊடவியலாளர்


ஜன 25, 2025

Google News

ஜன 25, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : சென்னையில் நடந்த அயலகத் தமிழர் மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்றனர். துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயது மாநாட்டில் நடந்த அமர்வில் 'தாயகம் கடந்த தமிழ் ஊடகங்கள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த அமர்வில் சிங்கப்பூர் நூலகத்துறை அலுவலர் அழகிய பாண்டியன், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உரை நிகழ்த்தினர். வளைகுடா பகுதி அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ்.எஸ். மீரான் உள்ளிட்ட குழுவினர் வளைகுடா பகுதியில் இருந்து அதிகமானோர் பங்கேற்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us