sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

வியட்நாமில் உலோக மறுசுழற்சி மாநாடு

/

வியட்நாமில் உலோக மறுசுழற்சி மாநாடு

வியட்நாமில் உலோக மறுசுழற்சி மாநாடு

வியட்நாமில் உலோக மறுசுழற்சி மாநாடு


ஆக 20, 2025

Google News

ஆக 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகெங்குமுள்ள உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் கரியமில வாயுவைக் குறைக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து இப்பூவுலகை பாதுகாக்கும் பயணத்தில், மறுசுழற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒன்று நுகர்வதைக் குறைக்க வேண்டும், அல்லது அளவுக்கு அதிகமாக நுகர்ந்து வெளியேற்றும் கழிவுகளை நீரிலோ, நிலத்திலோ கொட்டி இப்பூமியை பாழ் படுத்தாமல் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்காக கொண்டு வரவேண்டும். அவ்வாறு செய்வதில் ஒவ்வொருவரும் அக்கறை கொண்டால் மட்டுமே, நாம் நமது வருங்கால சந்ததிக்கு செய்யும் நல்லதொரு கைம்மாறாக இருக்கும்.


அவ்வாறான செயல்களை ஊக்குவிக்க, இந்தியாவில் செயல்படும் மெட்டீரியல் ரீ சைக்கிளிங் அசோசியேஷன் MRAI, வியட்நாம் தலைநகர் ஹோச்சிமின்னில் உலோகப் பொருட்களின் மறு சுழற்ச்சி சம்பந்தமான சர்வதேச வணிகச் சந்திப்பை, இந்திய ரூபாய் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான செலவில், பிரமாண்டமாக நடத்தியது.


வியட்நாமுக்கான இந்திய தூதரக அதிகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, தமிழர்கள் உட்பட உலகெங்குமுள்ள முக்கிய நிறுவனங்களின், உயர் அதிகாரிகள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்


- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us