இசையால் இணைவோம்: வீணை அறிவோம்: கோடிட்ட இடங்களை நிரப்புக
இசையால் இணைவோம்: வீணை அறிவோம்: கோடிட்ட இடங்களை நிரப்புக
PUBLISHED ON : ஜன 05, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சிவன் பார்வதிக்குப் பரிசாக அளித்த வீணை ரகம் _____________________என்று அழைக்கப்படுகிறது.
2. _____________________ , _____________________ ஆகிய இரு இந்திய நகரங்கள் வீணை தயாரிப்புக்குப் புகழ்பெற்றவை.
3. பண்டையகால வீணை ரகம் ஒன்று மேற்கத்திய இசைக்கருவியான _____________________ போலக் காட்சியளித்தது.
4. பொதுவாக வீணை செய்யப் பயன்படும் மரம் பலாமரம். மற்றொரு மர ரகம் _____________________
5. வீணை _____________________ கலை, எழுத்துப்பூர்வமாக அன்றி வாய்வழியாகவே அடுத்தடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது.
விடைகள்:
1. ருத்ரவீணை
2. மைசூர், தஞ்சாவூர்
3. ஹார்ப்
4. சந்தன மரம்
5. தயாரிப்பு

