sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/உணவே உணர்வே: கண்டுபிடிங்க பார்க்கலாம்

உணவே உணர்வே: கண்டுபிடிங்க பார்க்கலாம்

உணவே உணர்வே: கண்டுபிடிங்க பார்க்கலாம்


PUBLISHED ON : அக் 28, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2024


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

* இது ஓர் இந்திய இனிப்பு.

* பாலைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.

* வெண்ணிறத்தில் சிறிய உருண்டை வடிவத்தில் இருக்கும்.

* மென்மையான பஞ்சு போன்ற தன்மை கொண்டது.

* சர்க்கரைப் பாகில் மிதந்து கொண்டிருக்கும்.

* இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையின் போது மிகவும் பிரபலமானது.

* மேற்கு வங்கம், ஒடிஷாவின் பாரம்பரிய இனிப்பும் கூட.

* புகழ் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் இறைவனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

இந்த இனிப்பு தங்கள் மாநிலத்தில் தோன்றியதாக மேற்கு வங்க, ஒடிசா மக்கள் தங்களுக்குள் சுவையான சண்டை போட்டுக் கொண்டனர்.

விடைகள்: ரஸகுல்லா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us