sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்!

/

நிழல் பேசும் நிஜம்!

நிழல் பேசும் நிஜம்!

நிழல் பேசும் நிஜம்!


PUBLISHED ON : ஆக 09, 2020

Google News

PUBLISHED ON : ஆக 09, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனசுக்கு பிடிச்சவன் வாசல்ல நிற்கிறான்; அவனோட போயிடணும்னு பெட்டியோட நான் வீட்டு வாசலை தாண்டினப்போ, அப்பா நெஞ்சுல அடிச்சுட்டு அழுதார்.

'பிறக்கிற குழந்தை நல்லபடியா பேசிடுச்சுன்னா, அதைப் பார்த்து நீ ஏங்கிப் போயிருவே'ன்னு, ரெண்டாவது குழந்தை வேண்டாம்னு சொன்னவருடி உங்கப்பா; அவரையா துாக்கி எறிஞ்சுட்டுப் போறே?' - அப்பாவின் மனக்குமுறலை அம்மா கொட்டினாள். அன்னைக்கு பாசம் ஜெயிச்சிடுச்சு.

இதோ... பத்து வருஷம் ஆச்சு.

எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை. ஆனாலும், மனசுக்குள்ளே இருந்து அவனை முழுமையா என்னால துாக்கிப் போட முடியலை.

ராஜீவ்; எனக்குள்ளே அவன் வாழ்றது தெரிஞ்சு அப்பப்போ வெடிச்சாலும், என் மனசை உணர்ந்தவர்; என் உணர்வுகளுக்கு மரியாதை தர்றவர்; என் கணவர்.

அவன் இறந்த தகவல் வந்தன்னைக்கு, துபாய்ல இருந்து என்னை இந்தியாவுக்கு அழைச்சுட்டு வந்தார்.

என்னோட துரதிருஷ்டம்... நான் வர்றதுக்குள்ளே அவனை மண்விழுங்கிடுச்சு.

'சுஜாதா... நீ அவனை பார்க்கணும்னா, சவப்பெட்டியை நான் திறக்கிறேன்' - ராஜீவ் உறுதியா சொன்னார்; அவர் தோள் சாய்ஞ்சு அழுதேன். மனசுல ஒரு நிம்மதி; பிறந்ததுல இருந்து வாய் பேச முடியாத என்னால, என் மனசை ரெண்டு ஆண்களுக்கு புரிய வைச்ச நிம்மதி!

அன்பை உணர்த்த வார்த்தைகள் எதற்கு?

படம்: சூபியும் சுஜாதாயும் (மலையாளம்)






      Dinamalar
      Follow us