தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/யானைகளை விரட்டும் பணியில் 30 வனப் பணியாளர்கள் Nilgiris rangers repellent work
யானைகளை விரட்டும் பணியில் 30 வனப் பணியாளர்கள் Nilgiris rangers repellent work

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டுள்ளன. முக்கட்டி பகுதியில் முகாமிட்டிருந்த ஆண் யானை மாலை 4 மணிக்கு சாலையில் இறங்கி நடந்து சென்றது. எதிரே பைக்கில் வந்தவர் பைக்கை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர்.

கோயம்புத்தூர்

நவ 23, 2024

Google News


மேலும் வீடியோக்கள்

வறட்சியின் விளிம்பில் கோவை! இன்றும் தொடரும் நீர்நிலைகளின் வேதனை!
வறட்சியின் விளிம்பில் கோவை! இன்றும் தொடரும் நீர்நிலைகளின் வேதனை!
வறட்சியின் விளிம்பில் கோவை! இன்றும் தொடரும் நீர்நிலைகளின் வேதனை!

09:26

வறட்சியின் விளிம்பில் கோவை! இன்றும் தொடரும் நீர்நிலைகளின் வேதனை!

மாவட்ட செய்திகள்

10-Jul-2026

கரூரில் CM விஜய் கொடுத்ததும் லஞ்சம் தானே
கரூரில் CM விஜய் கொடுத்ததும் லஞ்சம் தானே

Advertisement

யானைகளை விரட்டும் பணியில் 30 வனப் பணியாளர்கள் Nilgiris rangers repellent work

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டுள்ளன. முக்கட்டி பகுதியில் முகாமிட்டிருந்த ஆண் யானை மால

நவ 23, 2024

கோயம்புத்தூர்

Google News

தொடர்புடையவை


மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us