sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/ஆடுகளம்/ கர்நாடகா அணியில் மீண்டும் கருண்

 கர்நாடகா அணியில் மீண்டும் கருண்

 கர்நாடகா அணியில் மீண்டும் கருண்


ADDED : பிப் 06, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

காயத்தில் இருந்து மீண்ட கிரிக்கெட் வீரர் கருண் நாயர், கர்நாடக அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

நம் நாட்டின் பல நகரங்களில் நடந்து வந்த, ராஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கால் இறுதி போட்டியில் கர்நாடக அணி இன்று மும்பையை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், மூத்த வீரரும், அனுபவ பேட்ஸ்மேனுமான கருண் நாயர் மீண்டும் இடம் பிடித்து உள்ளார். மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியின் போது, இடது கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, காயத்தில் இருந்து மீண்டு இருப்பதால் அணியில் இடம் கிடைத்து உள்ளது. அவர் அணிக்கு திரும்பி இருப்பது பேட்டிங் பலத்தை அதிகரித்து உள்ளது.

தேவ்தத் படிக்கல் கேப்டனாக இருக்கும், கர்நாடக அணியில் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us