sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவுக்கான வரியை உயர்த்துவேன்: எல்லை மீறும் டிரம்ப் மிரட்டல்

/

இந்தியாவுக்கான வரியை உயர்த்துவேன்: எல்லை மீறும் டிரம்ப் மிரட்டல்

இந்தியாவுக்கான வரியை உயர்த்துவேன்: எல்லை மீறும் டிரம்ப் மிரட்டல்

இந்தியாவுக்கான வரியை உயர்த்துவேன்: எல்லை மீறும் டிரம்ப் மிரட்டல்

19


ADDED : ஆக 04, 2025 09:37 PM

Google News

19

ADDED : ஆக 04, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்; இந்தியாவுக்கான வரியை மேலும் உயர்த்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ உபகரணங்களை இந்தியா வாங்குகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

கச்சா எண்ணெய்க்காக ரஷ்யாவுக்கு இந்தியா செலுத்தும் பணம், உக்ரைன் போரில் பயன்படுத்தப்படுகிறது என்பது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க டிரம்ப் அண்மையில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆக.7ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வருகிறது.

இந் நிலையில், இந்தியாவுக்கான வரியை மேலும் உயர்த்துவேன் என்று அதிபர் டிரம்ப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதுடன் அதை வெளிச்சந்தையில் இந்தியா விற்று லாபம் பார்க்கிறது.

ரஷ்ய தாக்குதலில் உக்ரேனியர்கள் பலியாவதை கண்டு இந்தியாவுக்கு கவலை இல்லை. இதற்காகவே இந்தியாவின் மீதான வரியை கணிசமாக உயர்த்திக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us