sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மற்றொரு ஹிந்து இளைஞர் வங்கதேசத்தில் அடித்து கொலை

/

மற்றொரு ஹிந்து இளைஞர் வங்கதேசத்தில் அடித்து கொலை

மற்றொரு ஹிந்து இளைஞர் வங்கதேசத்தில் அடித்து கொலை

மற்றொரு ஹிந்து இளைஞர் வங்கதேசத்தில் அடித்து கொலை

20


ADDED : டிச 26, 2025 06:09 AM

Google News

20

ADDED : டிச 26, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மேலும் ஒரு ஹிந்து இளைஞர் நேற்று ஒரு கும்பலால் அடித் துக் கொல்லப்பட்டார்.

வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த கும்பல், அவருடைய உடலை, தீ வைத்து எரித்தது.

இந்நிலையில், அந்நாட்டின் ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக் கியதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us