sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 கிரீஸ் படகில் வந்த அகதிகள் 540 பேர் மீட்பு

/

 கிரீஸ் படகில் வந்த அகதிகள் 540 பேர் மீட்பு

 கிரீஸ் படகில் வந்த அகதிகள் 540 பேர் மீட்பு

 கிரீஸ் படகில் வந்த அகதிகள் 540 பேர் மீட்பு


ADDED : டிச 21, 2025 06:21 AM

Google News

ADDED : டிச 21, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏதென்ஸ்: மத்திய தரைக்கடல் பகுதி வழியாக கிரீஸ் நாட்டிற்கு அகதிகளாக மீன்பிடி படகில் வந்த, 540 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர்.

ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தேடி, ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், காவ்டோஸிலிருந்து 30 கி.மீ., தொலைவில், கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் மீன்பிடி படகு ஒன்று இருந்தது. கிரீஸ் கடலோர காவல்படையினர் அதில் சோதனை நடத்தியபோது, 540 பேர் அகதிகளாக புகலிடம் தேடி வந்தது தெரிய வந்தது. அவர்களை மீட்டுள்ள அதிகாரிகள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை துவக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us