sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 14 பேர் காயம்

/

ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 14 பேர் காயம்

ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 14 பேர் காயம்

ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 14 பேர் காயம்

5


ADDED : டிச 26, 2025 04:06 PM

Google News

5

ADDED : டிச 26, 2025 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் மத்திய பகுதியில் மிஷிமா என்ற பகுதியில் ரப்பர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கத்தியுடன் வந்த ஒருவர், தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை சராமரியாக தாக்கத் துவங்கினார். மேலும் ரசாயனம் ஒன்றையும் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், கத்திக்குத்து நடத்திய நபரையும் பிடித்து கொடுத்தனர். காயமடைந்தவர்களின் நிலைமை, தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.






      Dinamalar
      Follow us