sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி ஆசிரியை கொலை

/

தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி ஆசிரியை கொலை

தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி ஆசிரியை கொலை

தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி ஆசிரியை கொலை

3


ADDED : நவ 27, 2025 02:14 PM

Google News

ADDED : நவ 27, 2025 02:14 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அரசு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த காவியா வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில், மேலக்களகுடியை சேர்ந்த காவியா, 26, ஆலங்குடி

அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், 29, என்பவர் காதலித்துள்ளார்.

ஆனால் காவியாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த, அஜித் குமார் இன்று காவியா பள்ளிக்கு செல்லும் போது கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us