sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

/

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

1


ADDED : அக் 24, 2024 04:37 PM

Google News

ADDED : அக் 24, 2024 04:37 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அவர்களின் குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது. இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் பகுகுகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us