தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சில வரி செய்தி

சில வரி செய்தி

சில வரி செய்தி


ADDED : பிப் 08, 2025 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறார்கள், பெண்கள் உள்பட, 2.69 கோடி பேருக்கு, நாளை முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்படுகின்றன. இம்மாத்திரை சாப்பிடுவதால், ரத்த சோகை குறைந்து ஊட்டச்சத்து அதிகரிக்கும். மேலும், மன ஆரோக்கியம், உடல் வளர்ச்சி, கற்றல் திறன் மேம்பாடு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகள், தவறாமல் குடற்புழு நீக்க மாத்திரை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லுாரிகளில் மாத்திரைகள் வழங்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும் 17ம் தேதி சிறப்பு முகாம் நடத்தி வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us