sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நிறைவு; 9.14 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு

/

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நிறைவு; 9.14 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நிறைவு; 9.14 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நிறைவு; 9.14 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு

3


ADDED : ஜன 04, 2026 09:28 PM

Google News

3

ADDED : ஜன 04, 2026 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக, நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம் நிறைவு பெற்றுள்ளது.

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த டிசம்பரில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து, தகுதியான வாக்காளர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும் சேர்க்க, டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, நேற்றும், இன்றும் (ஜன.4) மீண்டும் சிறப்பு முகாம்கள் நடந்தன.

நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். நேற்று(ஜன.3) வரை, 9.14 லட்சம் பேர் மனு அளித்துள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us