sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விநாயகர் சதுர்த்தி நாளில் கிறிஸ்துவர்களுடன் சீமான் உரையாடல்

/

விநாயகர் சதுர்த்தி நாளில் கிறிஸ்துவர்களுடன் சீமான் உரையாடல்

விநாயகர் சதுர்த்தி நாளில் கிறிஸ்துவர்களுடன் சீமான் உரையாடல்

விநாயகர் சதுர்த்தி நாளில் கிறிஸ்துவர்களுடன் சீமான் உரையாடல்

8


UPDATED : ஆக 26, 2025 06:42 AM

ADDED : ஆக 26, 2025 04:39 AM

Google News

8

UPDATED : ஆக 26, 2025 06:42 AM ADDED : ஆக 26, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளில், நா.த.க., சார்பில் கிறிஸ்துவர்களுடன் உரையாடும் நிகழ்வு நடக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் உலக தமிழ் கிறிஸ்துவர் இயக்கம் சார்பில், 'உரையாடுவோம் வாருங்கள்' என்ற கிறிஸ்துவர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி, நாளை நடக்க உள்ளது. திருச்சி ரயில் நிலையம் அருகே, சுமங்கலி திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வில், கிறிஸ்துவர்களுக்கான அரசியல் கேள்விகளுக்கு, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிக்க உள்ளார்.

ஏற்கனவே, கள் இறக்க அனுமதிக்க கோரி, பனை மரம் ஏறி போராட்டம் நடத்திய சீமான், அடுத்ததாக, 'கால்நடைகளுக்காக பேசுவேன்' என்றார். இதற்காக ஆடு, மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். பின், 'மரங்களுக்காக பேசுவேன்' என்று சொல்லி மரங்கள் மாநாடு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, தற்போது கிறிஸ்துவர்களுக்கான உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இப்படி வித்தியாசமாக எதையாவது செய்து, மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் சீமான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.






      Dinamalar
      Follow us