ADDED : மே 27, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.
அதற்கு முன், வகுப்பறைகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும். பள்ளி திறந்த முதல் நாள், மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.

