sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காங்., - எம்.எல்.ஏ., மீது போலீஸ் வழக்கு பதிவு

/

காங்., - எம்.எல்.ஏ., மீது போலீஸ் வழக்கு பதிவு

காங்., - எம்.எல்.ஏ., மீது போலீஸ் வழக்கு பதிவு

காங்., - எம்.எல்.ஏ., மீது போலீஸ் வழக்கு பதிவு


ADDED : மார் 18, 2024 01:34 AM

Google News

ADDED : மார் 18, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: லோக்சபா தேர்தலால், நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து, மயிலாடுதுறை எம்.எல்.ஏ., அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சீல் வைக்கப்பட்ட அலுவலகத்தின் பக்கவாட்டு கதவு வழியாக, நேற்று முன்தினம் இரவு, காங்., - எம்,எல்,ஏ., ராஜ்குமார் உள்ளே சென்று, அலுவலக வளாகத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதுடன், ஆதரவாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து உபசரித்தார்.

பட்டமங்கலம் வி.ஏ.ஓ. பாலாஜி மயிலாடுதுறை போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்படி, எம்.எல்.ஏ., ராஜகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி உள்ளே நுழைந்து விழா நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us