sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

/

அமைச்சர் மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

அமைச்சர் மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

அமைச்சர் மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு


UPDATED : பிப் 28, 2024 08:50 PM

ADDED : பிப் 28, 2024 07:33 PM

Google News

UPDATED : பிப் 28, 2024 08:50 PM ADDED : பிப் 28, 2024 07:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தானாகவே முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது சென்னை ஐகோர்ட். இந்த வழக்கில் அமைச்சர் தரப்பு வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரை நாளை (29-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் செத்து குவிப்பு வழக்கில் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us