sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'குட்கா' பதுக்கல்; புதுச்சேரி நபர் கைது

/

'குட்கா' பதுக்கல்; புதுச்சேரி நபர் கைது

'குட்கா' பதுக்கல்; புதுச்சேரி நபர் கைது

'குட்கா' பதுக்கல்; புதுச்சேரி நபர் கைது


ADDED : மார் 04, 2024 06:06 AM

Google News

ADDED : மார் 04, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே மளிகைக் கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், பட்டானுார் சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி விற்கப்படுவதாக ஆரோவில் போலீசாருக்கு புகார் வந்தது.

அதன் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது, வினோ என்ற மளிகைக் கடையில், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து கடை உரிமையாளரான புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் வி.மணவெளியைச் சேர்ந்த பழனி, 56; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

ஒன்றரை கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us