ADDED : ஏப் 05, 2024 06:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தில் மரத்தின் மீது கார் மோதியதில் சீராம்பாளையத்தை சேர்ந்த லோகேஷ்.
தனசேகர், கவின், சிவா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமுற்ற ஸ்ரீதர் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

