sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அணைகளில் வறட்சி நீர் மின் உற்பத்தி சரிவு

/

அணைகளில் வறட்சி நீர் மின் உற்பத்தி சரிவு

அணைகளில் வறட்சி நீர் மின் உற்பத்தி சரிவு

அணைகளில் வறட்சி நீர் மின் உற்பத்தி சரிவு


ADDED : மே 11, 2025 12:41 AM

Google News

ADDED : மே 11, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நீலகிரி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு, 2,321 மெகாவாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு அருகில் உள்ள அணைகளில் மழை காலங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தது. இதனால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகம் இருந்தது.

அந்த தண்ணீரை பயன்படுத்தி, தினமும் சராசரியாக, 750 - 1,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, தண்ணீர் வேகமாக காலியாகி வருவதால், 100 மெகாவாட்டிற்கு குறைவாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us