sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: ஆறுதலாக இருங்கள்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: ஆறுதலாக இருங்கள்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: ஆறுதலாக இருங்கள்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: ஆறுதலாக இருங்கள்


ADDED : டிச 22, 2025 12:19 AM

Google News

ADDED : டிச 22, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆறுதலாக இருங்கள்

சொத்தை இரண்டு மகனுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்தார் தந்தை. நீங்களே எனக்கு பெரிய சொத்து என சொன்னவன் மூத்தவன். ஆனால் இளையவனோ அதை பெற்றுக்கொண்டு தனிக்குடித்தனம் போனான். வேலைக்கும் செல்லவில்லை.

நண்பர்களுடன் ஊதாரியாக செலவு செய்து, சொத்தை இழந்தான். கடைசியில் மனம் திருந்திய இளையவன் பன்றி மேய்க்கச் சென்றான்.

வேறு வழியின்றி தந்தையிடம் உதவி கேட்டு நின்றான். அவனைக் கண்ட தந்தை உடனே கட்டித் தழுவினார். இதைப் பார்த்த மூத்தவனுக்கோ கோபம். 'உன் தம்பி இப்போதாவது வந்தானே... அவன் நம்மோடு இருப்பது தானே நல்லது' என்றார் தந்தை. தவறு செய்தவரை காயப்படுத்தாதீர்; ஆறுதலாக இருங்கள்.






      Dinamalar
      Follow us