sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பலி; சென்னையில் பரிதாபம்

/

மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பலி; சென்னையில் பரிதாபம்

மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பலி; சென்னையில் பரிதாபம்

மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பலி; சென்னையில் பரிதாபம்

9


ADDED : நவ 30, 2024 01:00 PM

Google News

ADDED : நவ 30, 2024 01:00 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பிராட்வே பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கச்சென்ற வட மாநில வாலிபர் சந்தன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், கிண்டி, கத்திபாரா, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், பிராட்வே பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் வட மாநில வாலிபர் சந்தன் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு அவர் கை வைத்த, கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

அவர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முத்தையால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us