sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

/

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்


ADDED : மார் 19, 2024 02:00 AM

Google News

ADDED : மார் 19, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை எழும்பூர் -- - கொல்லம் விரைவு ரயில் உட்பட நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் விரைவு ரயில்களுக்கு, பயணியரின் தேவை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிறுத்தங்கள் பயணியரின் வரவேற்பை பொறுத்து நீட்டிக்கப்படும்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - -கொல்லம் விரைவு ரயில் உட்பட நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை வழங்கி, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

 சென்னை எழும்பூர் -- கொல்லத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில், இரு மார்க்கத்திலும் உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்

 சென்னை எழும்பூர் -- திருச்செந்துார் விரைவு ரயில் இருமார்க்கத்திலும், குத்தாலம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்

 மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில், விழுப்புரம் - திண்டுக்கல் விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும், வடமதுரை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us