sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயிலில் மது , குட்கா கடத்திய 3 பேர் கைது

/

ரயிலில் மது , குட்கா கடத்திய 3 பேர் கைது

ரயிலில் மது , குட்கா கடத்திய 3 பேர் கைது

ரயிலில் மது , குட்கா கடத்திய 3 பேர் கைது


ADDED : மே 11, 2025 01:58 AM

Google News

ADDED : மே 11, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் மது பாட்டில்கள், குட்கா கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் திருநெல்வேலி ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். முன் பதிவில்லா பெட்டியில் 3 பேர், மதுபாட்டில்கள், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த செல்வராஜ் 38, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கீழ கல்குறிச்சி சச்சின் 21, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முத்துராமன் 34, எனத்தெரிந்தது. அதனை கடத்திய அவர்கள் கைது செய்யப்பட்டனர். குட்கா மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us