பஸ் வேன் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி; பலர் காயம்
பஸ் வேன் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி; பலர் காயம்
ADDED : மே 23, 2024 10:07 PM

குளித்தலை அருகே தனியார் பேருந்தும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சரக்கு வாகன டிரைவர் சம்பவ இடத்தில் உயிர் இழப்பு பேருந்தில் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்ட காயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை கருப்பத்தூரில் கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து குளித்தலையில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் (வாலைத்தார் ஏற்றிக்கொண்டு சென்ற ஈச்சர் லாரி)நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவ இடத்தில் சரக்கு வாகன டிரைவர் உயிரிழந்தார்.
பேருந்தில் பயணம் செய்த 22 பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர் டிரைவர் பலத்த காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
சரக்கு வாகன டிரைவர் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் உட்படுத்தி உள்ளனர்.

