நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் திருக்குறள் அனைவரையும் சென்றடையும் விதமாக மக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள்சார்ந்த ஓவியப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டிகள் ஜன. 13ல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகலுடன் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04562 - 225596, 82486 86391 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

