sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஒப்பாரி முழக்க போராட்டம்

/

 ஒப்பாரி முழக்க போராட்டம்

 ஒப்பாரி முழக்க போராட்டம்

 ஒப்பாரி முழக்க போராட்டம்


ADDED : டிச 23, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் ஒப்பாரி முழக்க போராட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் குமார்பாண்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகன், இணைச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின், மாவட்ட செயலாளர் கருப்பையா தொடக்கி வைத்தார். மாவட்ட தலைவர் பாண்டித்துரை உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர்.

உயிர்நீத்த சாலைப் பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைவதுடன் தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.






      Dinamalar
      Follow us