/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது
/
வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது
ADDED : ஜன 23, 2026 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே குந்தலப்பட்டியைச் சேர்ந்தவர் துளசிதாசன் 55. இவர் வீட்டின் முன்பு தகரசெட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இவரை போலீசார் கைது செய்தனர்.

