sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பூக்கள் விலை உயர்வு

/

பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு


ADDED : அக் 01, 2025 10:10 AM

Google News

ADDED : அக் 01, 2025 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : பண்டிகை தினங்களை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.

நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 750, பிச்சி 700, கனகாம்பரம் ஆயிரத்து 500, ரோஜா 330, செவ்வந்தி 240, சம்பங்கி 350 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பண்டிகை தினம் என்பதால் விலை உயர்ந்தாலும் மக்கள் பூக்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டினர்.






      Dinamalar
      Follow us